மண்ணெண்ணெயில் ஓடிய 3 பேருந்துகள் சிக்கின

நுவரெலியாவில் டீசலுக்கு பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி இயக்கப்பட்ட மூன்று பேருந்துகளை பொலிஸார் மடக்கி பிடித்ததுடன், மேலதிக பரிசோதனைக்காக எரிபொருள் மாதிரிகளையும் அனுப்பியுள்ளனர்.

Leave a Reply