மத நல்லிணக்கத்துடன் பொங்கல் விழா

வட்டுக்கோட்டை பிட்டியம்பதி பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் பொங்கல் தினத்தன்று (14.01.2017) இன மத நல்லுறவுக்கான பொங்கல் விழா கலாநிதி சிதம்பரமோகன் தலைமையில் நடை பெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் திரு . இளங்கோவன் , மதத் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.