மன்னார் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் ஆராய்வு

மன்னார் மாவட்ட கடற்தொழிலாளர்களை வலுப்படுத்தும் நோக்குடன் கடற்றொழிலாளர் அமைப்புக்களை புனரமைத்து சீர்ப்படுத்தும் வகையிலான கலந்துரையாடல், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில், மன்னார் மாவட்டச் செயலகத்தில் நேற்று (12) இடம்பெற்றது.