மரணத்தில் தடம்புரளும் பாரம்பரியம்

(Dr.சி.சிவன்சுதன்)

எமது கலாசாரங்களும் பண்பாடுகளும் காலத்திற்கு காலம் மெருகேற்றப்பட்டு மேலைத்தேய நாடுகளால்கூட மதிக்கப்படுகின்ற ஒரு உன்னத நிலையில் இருந்து கொண்டிருக்கிறது. இது மனிதனின் உடல்,உள ஆரோக்கியத்திற்குக்கூட உறுதுணையாக வடி வமைக்கப்பட்டிருக்கிறது.