யாழ். பல்கலைக்கழக காவாலிகள் பற்றிய நண்பர் முத்து சிவம் அனுப்பியுள்ள மேலதிகத் தகவல்:

கிளிநொச்சி பீட 2017ம் ஆண்டு தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் புதிதாக சேர்ந்த மாணவிகள் மீது கொடூரமான முறையில் ராக்கிங் செய்ய முற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.