மஹிந்தவை அசைக்க முடியாத யோசனை நிறைவேற்றம்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான பிரேரணை ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. சஹான் பிரதீப் வித்தாரண, கொண்டுவந்த பிரேரணைக்கே இவ்வாறு அங்கிகாரம் வழங்கப்பட்டுள்ளது.