மேலும் 840 பேர் குணமடைந்தனர்….150 குழந்தைகளுக்குகொரோனா தொற்றுக்கு

கொவிட் தொற்று காரணமாக சிகிச்சைப்பெற்று வந்தோரில் மேலும் 840 பேர் இன்று(03) பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 59, 883 ஆக அதிகரித்துள்ளது.