மைத்திரி வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கிட்டத்தட்ட ஐந்து மணி நேரம் ஆணைக்குழுவில் இருந்தார், வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் பிற்பகல் 2 மணியளவில் வளாகத்தை விட்டு வெளியேறினார்.