மோடிக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் ஐவர் கொல்லப்பட்டனர்

கிழக்கு பங்களாதேஷில், பொலிஸாரின் துப்பாக்கிப் பிரயோகத்தில் நேற்று குறைந்தது ஐவர் கொல்லப்பட்டதாகவும், டசின் கணக்கானோர் காயமடைந்ததாக வைத்தியசாலை வைத்தியரொருவர் தெரிவித்துள்ளார்.