யாழில் போதையை வலை விரித்துப் பிடித்த பொலிஸார்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.