யாழ்.குடா நாட்டில் விசேட சுற்றிவளைப்பு

யாழ். மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினரால் இன்றைய தினம் யாழ்.குடா நாட்டில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.