யாழ்.குடா நாட்டில் விசேட சுற்றிவளைப்பு

யாழ். மாவட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றல்  மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை விற்பனை செய்யாது சேமித்து வைத்திருத்தல் போன்ற குற்றச்சாட்டுக்கள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, யாழ் குடாநாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் வர்த்தக நிலையங்கள் சோதனையிடப்பட்டதோடு  எரிபொருள் விற்பனை  நிலையங்களின் எரிபொருள் கொள்கலன்களும் கண்காணிக்கப்பட்டன.