யுத்த காலத்தில் மூடப்பட்ட வீதிகள் திறந்து வைக்க நடவடிக்கை

குறித்த வீதி மூடப்பட்ட காலப்பகுதியில் இராணுவ சோதனை சாவடி மற்றும் பாஸ் வழங்கும் அலுவலகங்கள் அப்பகுதியில் செயல்பட்டு வந்தது.

அதன் பின்னர் நீதிமன்ற கட்டு காவல் பொருட்கள் சேமிக்கப்பட்டு வந்தது. பயன்படுத்த முடியாமல் காணப்பட்ட குறித்த வீதி மற்றும் அதைச் சூழ உள்ள பகுதிகள் தற்போது நகரசபையால் சுத்தம் செய்யப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.