ரணிலை விமர்சித்த இருவரின் ஆசனங்கள மாறின

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கடந்தக் காலங்களில் கடுமையாக விமர்சித்து வந்த பாராளுமன்ற உறுப்பினர்களான தம்மிக்கப் பெரேராவும், ஜனாதிபதி வாக்கெடுப்பின்போது ரணிலுக்கு எதிராகச் செயற்பட்ட பேராசிரியர் ஜி.எல்.பீரிஸிக்கும் பாராளுமன்றத்தில் ஆசனங்கள் மாற்றப்பட்டுள்ளன.