ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார்

இதற்கிடையில், அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் சகல ராஜபக்‌ஷர்களும் பதவிகளை துறப்பதற்கு தயாராகவே உள்ளனர் என்று நிதியமைச்சர் ​பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், மஹிந்த ராஜபக்‌ஷ பிரதமர் பதவியை துறக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளதாகவும் அறியமுடிகின்றது.