ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைப் பேச்சு: கைதாகிறாரா சீமான்?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொல்லப்பட்டது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம் தமிழர்க் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது இன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது