வடக்கிலிருந்து வந்தவர்களுக்கு மொனராகலையில் வரவேற்பு

வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காம கந்தனின் வருடாந்த உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக வடக்கிலிருந்து பாதயாத்திரையாக வந்த யாத்திரிகர்கள்,  மொனராகலையில் வைத்து வரவேற்கப்பட்டனர்.