வட்டுவாகல் பாலத்தை வெட்டிவிடுங்கள்…

முல்லைத்தீவு மாவட்டத்தில் வட்டுவாகல் மற்றும் சாலைகடல் நீர் ஏரிகள் மழைவெள்ளத்தினால் நிரம்பி காணப்படுவதால் போக்குவரத்து செய்வதில் மக்கள் இடர்களை எதிர்கொண்டுள்ளனர். இதனால், இரண்டினையும் வெட்டிவிடுமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.