வந்தடைந்தார் இந்திய வெளிவிவகார அமைச்சர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இன்று பிற்பகல் இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த அவருடன் ,இந்திய வெளிவிவகார அமைச்சின் நான்கு மூத்த அதிகாரிகளும் வருகைத் தந்துள்ளனர்.