விவசாயிகளின் மட்டு. பேரணியால் பதற்றம்

மட்டக்களப்பில் நகருக்குள் பேரணியாக நுழைந்த விவசாயிகளால் நகரத்தில் பதற்ற நிலைமையேற்பட்டதுடன், மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் முற்றுகையிடப்பட்டது.