விஷ பாம்பால் மட்டக்களப்பில் சோகம்

மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுமுறிவு குளத்தைச் சேர்ந்த 4 வயது குளந்தையான ரவீந்திரன் கிருஸ்டிக்க விஷ பாம்புக் காடியால் உயிரிழந்துள்ளார்.