10,000 இற்கும் அதிகமான ஏரிகள் வறண்டுள்ளன

நிலவும் கடும் வறட்சி காரணமாக நாடளாவிய ரீதியில் 10,000 இற்கும் அதிகமான குளங்கள் முற்றுமுழுதாக வறண்டுள்ளதாகவும் முக்கியமான அனைத்து நீர்த்தேக்கங்களிலும் நீரின் அளவு 35 – 40  வீதத்தினால் குறைந்துள்ளதாகவும்  விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.