18 நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக, 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 06 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

Leave a Reply