3 நாடுகளிலிருந்து இலங்கைக்கு மின்சாரம்

மின்சாரத்தை சீராக வழங்குவதற்காக, 3 நாடுகளிலிருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. பிரித்தானியா, டுபாய், ஹொங்கொங் ஆகிய நாடுகளிலிருந்து மேலதிக மின்சாரத்தை 6 மாதத்துக்கு ​கொள்வனவு செய்வதற்கே அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.