‘6 மாதங்களில் ஜனாதிபதித் தேர்தல்’

இன்னும் 6 மாதங்களில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும் அதேவேளை, தேர்தலில் ராஜபக்ஷ குடும்பத்திலிருந்தே, ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் தெரிவாகும் நிலை காணப்படுவதாக, மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே, அவர் இதனை தெரிவித்துள்ளார்.