உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில்

(அதிரன்)

நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரே நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில், பிரதான கட்சிகள் பலப்பரீட்சையொன்றை நடத்தி முடித்திருக்கின்றன என்றுதான் சொல்லிக்கொள்ள முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்டது போன்று, மொட்டு எல்லாவற்றையும் மேவியிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று, ஜனாதிபதியின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தலால் குழப்பமடைந்தே இருக்கிறார்கள்.

(“உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில்” தொடர்ந்து வாசிக்க…)

தெற்கிலே ஏற்பட்டிருக்கும் மகிந்த ஆதரவு அலையை பெரும்பான்மையான தமிழர்கள் அச்சத்துடனேயே நோக்குகின்றனர்.

இது சிங்கள பௌத்த பேரினவாத எழுச்சியின் வெளிப்பாடு என்பது அவர்களிற் சிலருடைய எண்ணம்.

மீண்டும் ராஜபக்ஸக்களின் ஆட்சி ஏற்பட்டு, அச்சத்துக்குரிய சூழல் தமிழ்ப் பிரதேசங்களில் உருவாக்கப்படும் என்று அவர்கள் கருதுகிறார்கள். (தொடர்ந்து வாசிக்க…)

‘நினைவில் தடதடக்கும் நிழல் – கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழரின் படம்!” – ஷோபா சக்தி.

2017 கான்ஸ் திரைப்படவிழாவில் இலங்கைத் தமிழரான ஜூட் ரட்ணம் இயக்கிய ‘Demons in Paradise’ ஆவணப்படம் திரையிடப்பட்டு Golden Camera, Golden Eye விருதுகளிற்குப் பரிந்துரையானது. வரும் மார்ச் மாதத்தில் சர்வதேசத் திரையரங்குகளில் படம் மக்களிடம் வருகிறது.

(“‘நினைவில் தடதடக்கும் நிழல் – கேன்ஸ் திரைப்பட விழாவில் ஒரு தமிழரின் படம்!” – ஷோபா சக்தி.” தொடர்ந்து வாசிக்க…)

‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’

“தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்” என ரெலோ அமைப்பின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். இதேவேளை, “வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆதரவு வழங்க வேண்டும். அது தொடர்பில், தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இருந்து சில சாதகமான கருத்துக்களும் வந்துள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.

(“‘பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஏற்றுக் கொள்கின்றோம்’” தொடர்ந்து வாசிக்க…)

‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’

“கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகளை ஒன்றிணைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் பேசி, இறுதி தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும்” என தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் தலைவருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

(“‘கட்சி பேதங்களைக் கடந்து, தேசிய நிலைப்பாட்டில் ஒன்றிணைய வேண்டும்’” தொடர்ந்து வாசிக்க…)

Dual power and the Mahinda Magic

(Dr. Dayan Jayatilleka)
Last year, 2017, the Government and Opposition separately commemorated the centenary of the Russian revolution –actually of twin revolutions, liberal and socialist, of February and October 1917. In an interesting twist, the result of the Sri Lankan Local Government election of February 10th 2018 takes us back to a situation best described by a term first used during the Russian Revolution of 1917: Dual Power. The Parliament (‘Duma’) was held by the liberal government but the elections to parallel bodies, the Soviets, established in Feb 1917 a dualism of power, an unstable balance, and by October that year, gave power to the Bolsheviks, from below.

(“Dual power and the Mahinda Magic” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுராட்சித் தேர்தல் சொல்லி நிற்கும் சேதிகள்

(சாகரன்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயற்படும் திறன் அற்ற போக்கில் அதிருப்தி அடைந்த தமிழ் வாக்காளர்கள், இலங்கை அரசுடன் ஒரு மென் போக்கை கடைப்பிடித்தல் என்ற இவர்களின் செயற்பாட்டில் நம்பிக்கை இழந்தவர்கள் என்ற இரு பாரிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறப்பாக தமிழரசுக் கட்சி கட்சியின் ஆதரவாளர்கள் இம்முறை தமது வாக்குகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க தயாராக இருக்கவில்லை என்பதை இத் தேர்தல் முடிவுகள் எடுத்துக்காட்டி நிற்கின்றன.

(“உள்ளுராட்சித் தேர்தல் சொல்லி நிற்கும் சேதிகள்” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!

ஜனவரி 30 ஆம் திகதி உச்ச நீதிமன்றம் எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தலை நடத்துவதற்கு இடைக்கால தடை விதித்ததை தொடர்ந்து பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியாகுவதில் மந்தநிலை காணப்பட்ட போதிலும் தற்போது 340 உள்ளூராட்சி சபைகளுக்குமான முழுமையான தேர்தல் முடிவுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.

(“உள்ளூராட்சி சபை தேர்தல் 2018 – முழுமையான முடிவுகள்- ஒரே பார்வையில்!” தொடர்ந்து வாசிக்க…)

உள்ளுர் அதிகாரசபை தேர்தல் முடிவுகள்

1. தமிழ் மக்களுக்கு – சகல தமிழ்த்தலைமைகளும் ஒன்றுபட வேண்டிய அவசியத்தையும்
2. சிங்கள மக்களுக்கு – அவர்களின் தலைமை மகிந்தவே என்பதையும்
3. சர்வதேசத்துக்கு – இனப்பிரச்சனை என்றும் தீரப்போவதில்லை என்ற சேதியினையும் கூறிநிற்கிறது.

(“உள்ளுர் அதிகாரசபை தேர்தல் முடிவுகள்” தொடர்ந்து வாசிக்க…)

ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெளிவான வெற்றியைப் பெற்றுள்ளதால், ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் உடனடியாகப் பதவி விலகவேண்டுமென ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

(“ஜனாதிபதியும், பிரதமரும் உடனடியாக பதவி விலகவேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)