தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)

சிறப்பு அதிரடிப்படை 1983 ஆம் ஆண்டு இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது. காவல்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களை உள்ளீர்த்து இராணுவத்தின் கொமாண்டோ பயிற்சிகள் வழங்கப்பட்டன. 1984 ஆம் ஆண்டு இஸ்ரவேல் பாதுகாப்பு முகவரகம் ( Israel security Agency ) இன் சின் பெத் (Shin Beth) பயிற்றுவிப்பாளராக சிறப்பு அதிரடிப்படைக்கு நியமிக்கப்பட்டார். அவர் ஆயதப் பயிற்சிகளுடன் சிறிலங்காவிலுள்ள தமிழ்பேசும் மக்களிடையே எவ்வாறு பிளவுகளை ஏற்படுத்துவதன் மூலமாக விடுதலை இயக்கங்களை பலவீனப்படுத்தலாம் என்ற ஆலோசனை மற்றும் திட்டமிடல்களையும் முன்வைத்தார். அவ்வாலோசனைகள் சிறிலங்கா அரசிற்கு தேவையானதாகவும் அவசியமானதாகவும் இருந்தது. 

(“தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும் (தொடர் _ 2)” தொடர்ந்து வாசிக்க…)

போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

அரசாங்கப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையிலான போரில், அரசாங்கப் படைகள் வெற்றி பெற்றதில், அந்த வெற்றியின் போது, நாட்டை ஆட்சி புரிந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பங்கு என்ன? அவர், அந்த வெற்றிக்காகத் தாமாக எந்த முடிவையாவது எடுத்துள்ளாரா? தனிப்பட்ட முறையில் எந்தச் சண்டையிலாவது ஈடுபட்டுள்ளாரா?

(“போர் வரலாறு நடுநிலையாக ஆவணப்படுத்தப்படுமா?” தொடர்ந்து வாசிக்க…)

நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்

(புருஜோத்தமன் தங்கமயில்)

முல்லைத்தீவு, நாயாறு கடற்கரைப் பகுதியில், தொழில் நடவடிக்கைகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு படகு, மூன்று இயந்திரங்கள், 27 வலைத்தொகுதிகள், எட்டு வாடிகள் (தற்காலிக கூடாரங்கள்) இனந்தெரியாத குழுவொன்றால் திங்கட்கிழமை (13) இரவு, எரியூட்டி அழிக்கப்பட்டிருக்கின்றன. அழிந்து போயிருக்கின்ற தொழில் உபகரணங்களின் பெறுமதி, 10 மில்லியன் ரூபாய் அளவில் இருக்கும் என்று பாதிக்கப்பட்ட மீனவர்கள் கூறுகிறார்கள். (“நாயாறு எரியூட்டல்: தொடர் அச்சுறுத்தலுக்குள் வடக்கு மீனவர்கள்” தொடர்ந்து வாசிக்க…)

என் பார்வையில் இந்தக்கொலைகள்

நான் எனது பதிவுகளில் அடிக்கடி நினைவூட்டுவது என்னவென்றால், விடுதலை போராட்டத்தில் போராடி இறந்தவர்களையும்,
தற்போது போராட்டத்தை விட்டு உள்நாட்டிலும் வெளி நாட்டிலும் ஒதுங்கி இருப்போர்களையும்,
புனர்வாழ்வு பெற்று இருப்போரையும் மதிக்கிறேன், அவர்களில் சிலர் ஆரம்பகால அடிமட்ட போராளிகளிகளாக
இருந்தவர்கள்,பெரும் தலைமை பொறுப்புகளில்,இருந்தவர்கள், டிரைவர் ஆக இருந்தவர்கள், புலனாய்வுத்துறையில் இருந்தவர்கள், காவல்துறையில் இருந்தவர்கள்,காவல் துறை தலைமை அதிகாரியாக இருந்தவர்கள், ஏரியா பொறுப்பாளர்களாக இருந்தவர்கள்,
பெரிய தளபதிகளுக்கு பாதுகாவலர்களாக
இருந்தவர்கள் , அனுராதபுரத்தில் விகாரையில் சுட்டு பிக்குகளையும் பொதுமக்களையும் கொன்றவர்கள்,சகோதர அமைப்புகளை கொலை செத்தவர்கள் என இன்னும் பெயர் குறிப்பிட முடியாத நல்ல நண்பர்கள் எனது முகப்புத்தகத்தில் இருக்கிறார்கள்,
ஆனால் இந்த புலிவாலுகளையும் , புலி பினாமிகளையும்தான் அடியோடு வெறுக்கிறேன். (“என் பார்வையில் இந்தக்கொலைகள்” தொடர்ந்து வாசிக்க…)

போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.

இது யாரால் ஏற்பட்டது ?

சகோதர படுகொலைகளும், இரு நாடுகளின்
இருபெரும் தலைவர்களான ராஜீவ் காந்தி,
பிரேமதாசா உட்பட, பத்மநாபா
அமிர்தலிங்கம் ,துரையப்பா ,லக்ஸ்மன் கதிர்காமர் , ஆகிய பெரும் தலைவர்களையும்
புலிகள் கொன்றது தான் முள்ளிவாய்க்காலின் அவலத்துக்கு முக்கிய காரணமாகும். மூர்க்கத்தனமாகவும் ,முட்டாள்தனமாகவும் செயல்பட்ட புலிகள் இந்த சகோதரப்படுகொலைகளையும், தலைவர்களையும் கொன்றவுடனே
செத்துவிட்டார்கள். (“போரில் உயிரிழந்த எமது உறவுகளுக்கு அஞ்சலிகள்.” தொடர்ந்து வாசிக்க…)

Another USAID covert plan exposed

According to an investigation by the Associated Press, the U.S. Agency for International Development, USAID, attempted to infiltrate the Cuban hip-hop movement as part of a covert project to destabilize the country.

AUTOR: ACN

According to an investigation by the Associated Press, the U.S. Agency for International Development, USAID, attempted to infiltrate the Cuban hip-hop movement as part of a covert project to destabilize the country.

(“Another USAID covert plan exposed” தொடர்ந்து வாசிக்க…)

விதைத்தவர்கள் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை(பாகம் 1)

(Sham Varathan)

30 வருடங்களுக்கு மேல் மேற்கொள்ளப்பட்ட அகிம்சை போராட்டம் , பெரும்பான்மை இனத்தவரின் இரும்புக் கரம் கொண்டு ஆயுத முனையில் அடக்கப்பட்ட போது கிளர்ந்து எழுந்த இளைஞர்கள் மத்தியில் தடம்பதித்தவர்கள் இருவர்.

(“விதைத்தவர்கள் உறங்கலாம் ஆனால் விதைகள் உறங்குவதில்லை(பாகம் 1)” தொடர்ந்து வாசிக்க…)

எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?

கருணாநிதி அவர்கள் தன்னுடைய கடைசிக் காலங்களில் மருத்துவமனையில் இருந்த போதும், மரணித்த போதும் “நாம் தமிழர்” அமைப்பினர் மற்றும் சில இலங்கைத் தமிழர்கள் மிகக் கடுமையான விமர்சனங்களை வைத்தார்கள். ஈழத் துரோகி என்பது தொடங்கி தெலுங்கர் தமிழர்களைக் காட்டிக் கொடுத்து விட்டார் என்பது வரையான இனவெறி, சாதிவெறி கொண்ட இழிவான தாக்குதல்களை காணக் கூடியதாக இருந்தது. விமர்சனம், சுய விமர்சனம் என்பன இல்லாத எந்தவொரு போராட்டமும் முன்னோக்கிச் செல்ல முடியாது. தம்முடைய தவறுகளை மற்றவர்களின் தலை மீது சுமத்துவது என்பது மற்றுமொரு அழிவிற்கே நம்மை மறுபடியும் இட்டுச் செல்லும்.

(“எங்களினுடைய பிழைகளை ஏன் கருணாநிதி மீது போடுகிறீர்கள்?” தொடர்ந்து வாசிக்க…)

மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகள்

(கருணாகரன்)

07.08.2018 மாலை 6.40 அளவில் கிளிநொச்சி நகரத்தில் பட்டாசுகள் வெடித்தன. அந்த நேரம் எதற்காக இப்படித் திடீரென வெடி கொழுத்தப்படுகிறது என்று பக்கத்தில் நிvediன்ற கடைக்காரரைக் கேட்டேன். அவருக்கும் விவரம் தெரியவில்லை. சற்று நேரத்தில் வெடிச்சத்தம் கேட்ட திசையிலிருந்து வந்தவர்களிடம் விசாரித்தோம். அது கருணாநிதி இறந்த சேதி அறிந்து வெடி கொழுத்துகிறார்கள் என்று சொல்லிக்கொண்டு போனார்கள். மனதில் கவலை ஏறியது.

(“மரணத்தை கொண்டாடும் மனநோயாளிகள்” தொடர்ந்து வாசிக்க…)