இலகுவாக நுழைந்துகொண்ட ‘ஐஸ்’

நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் நாலாபுறங்களும் கடலால் சூழ்ந்திருப்பதால், சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு, ஒரு மையமாகப் பயன்படுத்தப்படுகின்றது. அதனால்தான், கடற்கண்காணிப்பில் ஆகக்கூடுதலான கரிசனையை காண்பிக்க வேண்டியுள்ளது.

போகவும் மாட்டேன், பூஜையும் செய்யமாட்டேன்: கர்தினால் அதிரடி

இம்முறை நடத்தப்படும் சுதந்திர தினத்தின் பிரதான வைபவத்தில்  கொழும்பு பேராயர் மெல்கம்   ரஞ்சித் ஆண்டகை, கலந்துகொள்ள மாட்டார். சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு வருடமும் பொரளை அனைத்துப் புனிதர்களின் தேவாலயத்தில் நடத்தப்படும் விசேட ஆராதனை, இம்முறை நடத்தாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளார்.

மீனவர்கள் போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக மீனவர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டத்திற்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

ரஷ்யாவை போர் புரியும் சூழலுக்கு தள்ள முயற்சி: அமெரிக்கா மீது புடின் குற்றச்சாட்டு

உக்ரைன் விவகாரத்தை பயன்படுத்தி எங்களை போர் செய்யும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சி செய்வதாக, ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் புதிய மூலோபாயங்களையும், தந்திரோபாயங்களையும் வகுக்க வேண்டிய காலமிது (பகுதி 01)

(வி.சிவலிங்கம்)

–           பிரதான கட்சிகள் புதிய அரசியல் யாப்பு பற்றி விவாதிக்கின்றன. 

–           இன்றைய அரசு உட்கட்சி விமர்சனங்களை ஒடுக்குகிறது. 

–           பாராளுமன்றம், மந்திரிசபை, நீதித்துறை போன்றன செல்லாக் காசாகியுள்ளன. 

–           ராணுவ ஆட்சியை நோக்கிய பாதை தெளிவாகிறது. 

–           தமிழ் அரசியல் தேசிய அளவிலான மாற்றங்களைக் காணத் தவறுகிறது. 

–           அடுத்த 25 ஆண்டுகளில் ஏற்படப்போகும் அரசியல், பொருளாதார, சமூக மாற்றங்களைத் தமிழ் அரசியல் காண மறுக்கிறது. 

21 மீனவா்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவும்: ஸ்டாலின் கடிதம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 21 மீனவா்களை விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளாா்.

நாகை மீனவர்கள் வேலை நிறுத்தம்

இந்திய- இலங்கை மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி நாகை மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

உலக சாதனை படைத்த மின்னல்

கடந்த 2020 ஆம்  ஆண்டு ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி  அமெரிக்காவின் தென் பகுதி வானில் வெளிப்பட்ட ஒரு மின்னலின் பதிவு புதிய உலக சாதனை படைத்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ஜெனீவாவை எவ்வளவு காலம் நம்பியிருப்பது?

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மற்றோர் அமர்வு வருகிறது. இம்மாதம் இறுதிப் பகுதியிலிருந்து, சுமார் ஒரு மாத காலமாக அது நடைபெறும்.