விட்டுக்கொடுப்பு இல்லாது தீர்வில்லை

(எம்.எஸ்.எம். ஐயூப்)

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் அமைச்சரவைக் கூட்ட முடிவுகளைத் தெரிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பெரும்பாலும் அப்போதைய இராஜாங்க அமைச்சராக (தகவல் அமைச்சராக) இருந்த ஆனந்த திஸ்ஸ டி அல்விஸின் தலைமையிலேயே நடைபெற்றறது.

நன்றியுடன் விடை கொடுப்போம்…. மன உறுதியுடன் முன்னேறுவோம்……

(சாகரன்)

வருடம் ஒன்று விடை பெறுகின்றது….. வருடம் மற்றொன்று வரவேற்கின்றது. நம்பிக்கையுடன் மன உறுதியுடன் ஐக்கியப் பட்டு புதிய ஆண்டை வரவேற்போம்….. எதிர் கொள்வோம்…. வெற்றி பெறுவோம்…. அனைவருக்கும் புது வருட நல்வாழ்த்துகள்