10 கோடி ரூபாய் மோசடி: இருவர் கைது

2024 ” உறுமய ” திட்டத்தின் கீழ் உரிமையற்ற நிலங்களுக்கு நிரந்தர உறுதிகளை வழங்குவதாக வாக்குறுதி அளித்து கிட்டத்தட்ட 100 மில்லியன் ரூபாவை (10 கோடி) மோசடி செய்து தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு சந்தேக நபரும் ஒரு பெண்ணும்  குற்றப் புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

முகமாலையில் வெடி குண்டுகள் மீட்பு

கிளிநொச்சி – முகமாலை பகுதியில் வெடிக்காத நிலையில் வெடி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முகமாலை வடக்கு பகுதியில் புதன்கிழமை (01)  பிற்பகல் 2:30 மணியளவில் வெடிக்காத நிலையில் 31 குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன 

பேருந்து கட்டணத் திருத்தம் குறித்து நாளை தீர்மானம்

சமீபத்திய எரிபொருள் விலை குறைப்பின்படி பேருந்து கட்டணத்தைக் குறைக்க முடியுமா என்பது குறித்து அரசாங்கம் நாளைக்குள் வெளியிடும் என்று போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.

”சிறிபாலவும் ஞானரத்னமும் தாஜுதீனை கொல்லவில்லை”

வாசிம் தாஜுதீன் கொலை போன்ற குற்றங்களை கிராமத்தில் இருக்கும் சிறிபால அல்லது ஞானரத்னம் செய்யவில்லை, மாறாக நாட்டை ஆண்ட ஆட்சியாளர்களே செய்ததாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.