பாரிய வெடிப்பில் பெய்ரூட் தவிக்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஆக உயர்ந்தது

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் பாரிய கொள்கலன் வெடிப்பொன்றானது பயங்கர அழிவை ஏற்படுத்தியதோடு குறைந்தது 100 பேரைக் கொன்றதுடன், ஏறத்தாழ 4,000 பேரைக் காயப்படுத்திய நிலையில், தப்பித்தவர்களைத் தேடி லெபனானிய மீட்புப் பணியாளர்கள் இன்று சிதைவுகளைத் தேடிய வண்ணமிருந்தனர்.