கனடா தலைநகரைக் கைப்பற்றினோம்: பொலிஸார்

கனேடியத் தலைநகர் ஒட்டாவாவின் முக்கிய பகுதியை வேலிகளுடன் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டுப் பொலிஸார் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர்.