வறுமை ஒழிப்பு, கல்வி அல்லது ஞானத்தின் வளர்ச்சி, மதங்களின் எழுச்சிக்கு பங்களிப்பு செய்தல், நாட்டுக்கு சேவையாற்றியவர்களுக்கு விருதுகள் வழங்கல், ஜனாதிபதி மற்றும் ஆட்சிமன்றக்குழு குழுவின் கருத்துப்படி, பொதுமக்களின் நலனுக்கான பணிகளைச் செய்தல் ஆகிய குறிக்கோள்களை அடிப்படியாகக் கொண்டு, ஜனாதிபதி நிதியம் 1978ஆம் ஆண்டின் 7ஆம் இலக்கச் சட்டத்தால் நிறுவப்பட்டது.