இலங்கை இராணுவத்தினரால் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (ITAK) வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திங்கள்கிழமை (18) ஏற்பாடு செய்திருந்த ஹர்த்தாலுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) தனது ஆதரவை அறிவித்தது.