ரணிலை கொல்ல சதி: CID இல் முறைப்பாடு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை கொலை செய்ய அழைப்பு விடுக்கும் சமூக ஊடக செய்தி தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) புகார் வந்துள்ளது.