“நான் விஷேடமாக சொல்ல வருவது தோட்டங்களில் லயம் அறைகளில் வசிக்கும் எங்கள் இளைஞர், யுவதிகளை பற்றி…
அவர்கள் இந்த நாட்டில் பிறந்து, தேயிலை தோட்டங்களில் கஷ்டப்பட்டு, இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு பங்களிப்பு செய்து, இந்த நாட்டிலேயே மரணித்து இந்த மண்ணுக்கே உரமாகிறார்கள் என்றால், அவர்கள் எங்களுடைய மக்கள் கிடையாதா? அவர்கள் எங்களுடையவர்கள் கிடையாதா?
