சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தண்டிப்பது தொடர்பான முன்மொழியப்பட்ட சட்டம் பாடசாலைகளையோ அல்லது ஆசிரியர்களையோ இலக்காகக் கொண்டதல்ல, மாறாக சமூகம் முழுவதும் குழந்தைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.