திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் 14 ஆவது நாளாகவும் செவ்வாய்க்கிழமை (30) அன்று சூரிய மின் சக்தி திட்டத்துக்காக அபகரிக்கப்பட்ட தங்கள் விவசாய நிலங்களை பெற்றுத் தரக் கோரி திருகோணமலை மாவட்ட செயலகம் முன்பாக சத்யாக் கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.