வடமாகாண தாதியர்கள் நாளை வேலைநிறுத்தம்

வடக்கு மாகாணத்தில் புதன்கிழமை (12) காலை முதல் 24 மணி நேர அடையாள வேலை நிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது.