பிறப்புச் சான்றிதழ்கள் தபால் மூலம் வழங்கப்படும்

இலங்கை தபால்  சேவை மூலம் குடிமக்களுக்கு தேசிய பிறப்புச் சான்றிதழ்களை நேரடியாக வழங்குவதற்கான ஒரு முன்னோடித் திட்டத்தை இலங்கை புதன்கிழமை (12) அன்று ஆரம்பித்துள்ளதாக பதிவாளர் நாயகம் துறை அறிவித்துள்ளது.