PTA, PSTA எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) மற்றும் புதிதாக முன்மொழியப்பட்டுள்ள நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் (PSTA) ஆகியவற்றை உடனடியாக மீளப் பெறக்கோரி நீதி அமைச்சிற்கு முன்பாக   பாரிய கவனயீர்ப்புப் போராட்டம்  வௌ்ளிக்கிழமை (30) அன்று முன்னெடுக்கப்பட்டது.