தற்போதுள்ள பூகோள அரசியற் சூழலில் முக்கியமானதொரு காணொளி “நெதன்யாகு ஒவ்வொரு நாளையும் மரணத்தையும் இரத்தத்தையும் காலை உணவாகக் கொண்டே தொடங்குகிறார்” என பிரேசில் அதிபர் லூலா டா சில்வா மிகக் கடுமையான மற்றும் உணர்ச்சிகரமான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். Pages: Page 1, Page 2