நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக, 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 06 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
The Formula
நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை மற்றும் கடும் மழை காரணமாக, 12 பிரதான நீர்த்தேக்கங்கள் மற்றும் 06 நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.