கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள் உட்பட மேலும் பல பகுதிகளுக்கு நாளை (4) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.
The Formula
கொழும்பு 01 முதல் 15 வரையான பகுதிகள் உட்பட மேலும் பல பகுதிகளுக்கு நாளை (4) முற்பகல் 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் இடைநிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.