“கூட்டு தமிழ் பேசும் எதிர்க்கட்சி என்பது, உரிக்க உரிக்கக் கண்ணீர் மட்டுமே வரவழைக்கும், உள்ளே ஒன்றுமில்லாத வெங்காயம் போன்றது. இது கொள்கையற்ற, சுயநலத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு நீர்க்குமிழி கூட்டணி” என்று கலாநிதி விநாயகமூர்த்தி ஜனகன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.