யாழ்ப்பாண கிங்ஸ்’அணியின் உரிமையாளர் கைது

இலங்கை பிரீமியர் லீக் (LPL) தொடரில் பங்கேற்கும் ‘யாழ்ப்பாண கிங்ஸ்’ (Jaffna Kings) அணியின் உரிமையாளர்களில் ஒருவர், விளையாட்டு தொடர்பான குற்றங்களைத் தடுக்கும் பிரிவின் விசேட விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது போட்டிகளை நிர்ணயிக்கும் (Match-fixing) குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

Leave a Reply