நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் 32 பலி பலி: 10 பேருக்கு ஆபத்து

பாகிஸ்தானில் வியாழக்கிழமையன்று இடம்பெற்ற மாபெரும் நிலக்கரி சுரங்க வெடி விபத்தில் குறைந்தது 32 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்; மேலும் 10 பேர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Leave a Reply