நேபாள வெள்ளப்பெருக்கில் பெரும் உயிரிழப்புகள்…

நேபாளத்தில் ஏற்பட்ட கோர திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக நூற்றுக்கணக்கான காணாமல் போன சுற்றுலாப் பயணிகளைத் தேடும் தீவிர தேடுதல் வேட்டை தற்போது நடைபெற்று வருகிறது. இத்துயர சம்பவத்தில் குறைந்தது 160 பேர் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply