ஜனாதிபதித் தேர்தலையும் காலம் தாழ்த்துவதற்கே, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை முற்றாக ஒழிக்கும் 20ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டுவரப்பட்டதெனத் தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, சிறைகளிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை விடுதலை செய்ய வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது என்றும் தெரிவித்தது.
(“‘புலிகளை விடுதலை செய்யுமாறு கூட்டமைப்பு அச்சுறுத்துகிறது’” தொடர்ந்து வாசிக்க…)