(சாகரன்)
Me Too….. எனக்கும் நடந்தது…..! எனக்கும் இந்த கொடுமை நடந்தது…..!! என்று கடந்த ஒரு வருட காலமாக உலகில் ஏற்பட்டுவரும் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்பு பல பிரபல்யங்களை சுற்றி வந்து அது அமெரிக்கா என்று ஆரம்பித்து வட இந்தியா, கேரளா என்று ஆசியாவை நோக்கியும் நகர்ந்து இன்று தமிழ் நாடு வரை வந்துள்ளது. அமெரிக்க நீதித்துறை, வட இந்திய திரைப்பட பிரபல்யங்கள், கேரளத்து மத பீடங்கள், தமிழ்நாட்டு கவிஞர் என்று படர்ந்து அது இன்று அரசியலாக்கப்பட்டு மழுங்கடிக்கும் செயற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
(“Me Too … எனக்கும் நடந்தது….! எனக்கும் இந்த கொடுமை நடந்தது….!!” தொடர்ந்து வாசிக்க…)